இளம் பெண் மரணத்தில் குற்றச் செயல் இல்லை: போலீஸ் தகவல்

16 செப்டெம்பர் 2026, 7:01 AM
இளம் பெண் மரணத்தில் குற்றச் செயல் இல்லை: போலீஸ் தகவல்

ஷா ஆலாம், செப்.16: கடந்த சனிக்கிழமை, புத்ராஜெயாவில் 'பிரசின்க்ட் 5' (Precinct 5) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அப்பெண்ணின் மரணத்தில் எந்தவிதமான குற்றச் செயலும் இல்லை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான செயல் அல்லது குற்றச் செயல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் விசாரணயில் கிடைக்கவில்லை என புத்ராஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

இவ்வழக்கு 'திடீர் மரணம்' (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.