இந்தோனேசியாவை உலுக்கிய 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

12 செப்டெம்பர் 2026, 1:47 AM
இந்தோனேசியாவை உலுக்கிய 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

ஷா ஆலம், செப். 12: இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.23 மணியளவில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வடக்கே சுமார் 117 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக METMalaysia தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என METMalaysia தெளிவுபடுத்தியது.

இதனால் மலேசியக் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.