இன்று பிற்பகல் 1 மணி வரை சரவாக்கில் கனமழை தொடரும்

23 பிப்ரவரி 2026, 3:20 AM
இன்று பிற்பகல் 1 மணி வரை சரவாக்கில் கனமழை தொடரும்

கோலாலம்பூர், பிப் 23 – சரவாக் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூச்சிங், சமரஹான், பெத்தோங், சரிகே (சரிகே), முக்கா மற்றும் கப்பிட் (பெலாகா) ஆகிய பகுதிகள் இந்த வானிலையால் பாதிக்கப்படும் என்று இன்று காலை 9 மணியளவில் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)
வெளியிட்ட ஓர் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.