ECONOMY

டேவான் ரக்யாட் அமர்வில் கலந்து கொள்ள நஜிப்பின் கோரிக்கையை சிறைத்துறை நிராகரித்தது

4 அக்டோபர் 2022, 5:00 AM
டேவான் ரக்யாட் அமர்வில் கலந்து கொள்ள நஜிப்பின் கோரிக்கையை சிறைத்துறை நிராகரித்தது

கோலாலம்பூர், அக்டோபர் 4: தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் கோரிக்கையை சிறைத்துறை நிராகரித்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக திணைக்களம் கோரிக்கையை நிராகரித்தது அதன் முதன்மை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷஃபீ அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், டேவான் ராக்யாட் அமர்வில் இருப்பது சிறைத்துறையின் ஒப்புதலைப் பொறுத்தது என்று சபாநாயகர் டான்ஸ்ரீ அசார் அஜிசான் ஹருன் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.