ECONOMY

ஸ்ரீ செத்தியா குடியிருப்பாளர்கள் இந்த சனிக்கிழமை இலவச சுகாதார பரிசோதனையில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்

25 ஆகஸ்ட் 2022, 8:44 AM
ஸ்ரீ செத்தியா குடியிருப்பாளர்கள் இந்த சனிக்கிழமை இலவச சுகாதார பரிசோதனையில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 25: ஸ்ரீ செத்தியா குடியிருப்பாளர்கள் இந்த சனிக்கிழமை அன்று, கிளானா ஜெயா பிகேஎன்எஸ் ஹாலில் இலவச சுகாதார பரிசோதனை செய்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் சாரிங் திட்டத்தை செலங்கா செயலியின் மூலம் பதிவு செய்யலாம் என்று அவரது பிரதிநிதி ஹலிமி அபு பாக்கர் தெரிவித்தார்.

“விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக மண்டபத்துக்கு வந்து பதிவு செய்ய உதவுவோம்.

" புற்றுநோய் மற்றும் கண் பரிசோதனை தவிர, இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரகம் போன்ற தொற்றா நோய்கள் அடங்கும்," என்று அவர் பேஸ்புக்கில் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.