ECONOMY

இன்று இரவு பண்டார் பாரு சாலாக் திங்கி, பிபிஎஸ்தி வாக்கில் மாநில திறந்த இல்ல உபசரிப்பு

18 மே 2022, 8:35 AM
இன்று இரவு பண்டார் பாரு சாலாக் திங்கி, பிபிஎஸ்தி வாக்கில் மாநில திறந்த இல்ல உபசரிப்பு

ஷா ஆலாம், 18 மே: ஒன்பது மாவட்டங்களில் நடக்கும்  சிலாங்கூர் மாநில அரசின் ஹரி ராயா பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு  இன்று சிப்பாங்கில் உள்ள பண்டார் பாரு சாலாக் திங்கி, பிபிஎஸ்தி வாக்கில் நடைபெறும்.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி டூயட் ராயா வழங்குதலுடன் நடைபெறும்.

கோவிட் -19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  ரத்து செய்யப்பட்ட  இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களைக் கவரும் வகையில் மே 15 முதல் 21 வரை மாநிலம் முழுவதற்கும் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.