கோல லங்காட், செப் 22- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் வழி சிஜங்காங் வட்டாரத்தை சேர்ந்த 300 பேர் பயன் பெற்றனர்.இந்த தொகுதியில் உள்ள வெளிநாட்டினரே அதிகளவில் இந்த நடமாடும் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றதாக சிஜங்காங் கிராமத் தலைவர் முகமது சுஹாய்மி மாட் காமில் கூறினார்.
கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இத்தடுப்பூசித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்பதிவு செய்யாதவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு அனுமதிக்கப் படவில்லை. முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதால் சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே கட்டங் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய இம்மாதம் 13 ஆம் தேதி முதல் நடமாடும் தடுப்பூசி இயக்கம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
HEALTH
நடமாடும் தடுப்பூசி இயக்கம்: சிஜங்காங்கில் 300 பேர் பயன் பெற்றனர்
22 செப்டெம்பர் 2021, 5:32 AM
தொடர்புடைய செய்திகள்
national
பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது; அதிகாரப்பூர்வப் பணிகளைத் தொடரத் தடையில்லை
Evelyn Moses
18 ஜனவரி 2026

national
பிராந்திய மருத்துவ விநியோக இருப்புக்கு அன்வார் அழைப்பு விடுத்தார்
Evelyn Moses
27 அக்டோபர் 2025

national
நீரிழிவு, நீண்டகால நோய்கள் மற்றும் மனச்சோர்வு இந்தியர்களிடையே அதிகம்
Evelyn Moses
10 செப்டெம்பர் 2025

health
தனது கையை சுற்றிய 3 அடி நீளமுள்ள நச்சு பாம்பை கடித்து கொன்ற குழந்தை மருத்துவமனையில்!
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




