கோல லங்காட், செப் 22- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் வழி சிஜங்காங் வட்டாரத்தை சேர்ந்த 300 பேர் பயன் பெற்றனர்.இந்த தொகுதியில் உள்ள வெளிநாட்டினரே அதிகளவில் இந்த நடமாடும் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றதாக சிஜங்காங் கிராமத் தலைவர் முகமது சுஹாய்மி மாட் காமில் கூறினார்.
கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இத்தடுப்பூசித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்பதிவு செய்யாதவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு அனுமதிக்கப் படவில்லை. முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதால் சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே கட்டங் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தில் யாரும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய இம்மாதம் 13 ஆம் தேதி முதல் நடமாடும் தடுப்பூசி இயக்கம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
HEALTH
நடமாடும் தடுப்பூசி இயக்கம்: சிஜங்காங்கில் 300 பேர் பயன் பெற்றனர்
22 செப்டெம்பர் 2021, 5:32 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
5 சுளை டுரியான் ஒரு முழு வேளை உணவுக்குச் சமம்: உணவுமுறை நிபுணர் எச்சரிக்கை
Shalini Rajamogun
6 ஜூலை 2026

selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

national
'மைசலாம்' சமூகச் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் பயன்
Shalini Rajamogun
13 ஜூன் 2026

national
மலேசியாவில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு இலக்கு
Shalini Rajamogun
13 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



