கோலாலம்பூர், செப் 14-நாட்டு மக்கள் தொகையில் 53.5 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரத்து 766 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.மேலும், 2 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரத்து 348 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு https://Covidnow.Moh.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 227,147 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப் பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நேற்று இரவு 11.59 மணி வரை கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பலியானார்கள் எண்ணிக்கை 104 ஆக பதிவாகியுள்ளது. இது தவிர 304 பழைய மரணச் சம்பவங்களும் நேற்று பதிவு செய்யப்பட்டன.
ECONOMY
நாட்டில் 1.7 கோடி தடுப்பூசியை முழுமையாக பெற்றனர்
14 செப்டெம்பர் 2021, 10:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

national
மலேசியாவின் பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்படும்; பொருளாதார அமைச்சு நம்பிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



