கோலாலம்பூர், செப் 14-நாட்டு மக்கள் தொகையில் 53.5 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரத்து 766 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.மேலும், 2 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரத்து 348 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு https://Covidnow.Moh.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 227,147 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப் பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நேற்று இரவு 11.59 மணி வரை கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பலியானார்கள் எண்ணிக்கை 104 ஆக பதிவாகியுள்ளது. இது தவிர 304 பழைய மரணச் சம்பவங்களும் நேற்று பதிவு செய்யப்பட்டன.
ECONOMY
நாட்டில் 1.7 கோடி தடுப்பூசியை முழுமையாக பெற்றனர்
14 செப்டெம்பர் 2021, 10:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

national
அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மே 2026

selangor
சுக்மா போட்டிகளுக்கான நிதி குறைப்பு, விளையாட்டு வீரர்களின் பயிற்சியைப் பாதிக்கவில்லை
Shalini Rajamogun
7 மே 2026

உங்கள் கருத்து என்ன?




