கோலாலம்பூர், மே 20- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்று 6,806 பேர் அந்நோயினால் பிடிக்கப்பட்டுள்ளனர்.சிலாங்கூர் மாநிலத்தில் 2,277 பேர் அந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அதற்கு அடுத்து கோலாலம்பூரில் 655 சம்பவங்களும் ஜோகூரில் 615 சம்பவங்களும் சரவா மாநிலத்தில் 608 சம்பவங்களும் கிளந்தானில் 426 சம்பவங்களும் பதிவானதாக அவர் சொன்னார்.
நாட்டில் நேற்று 6,075 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 2,251 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியவை ஆகும்.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 6,806 ஆக அதிகரிப்பு- சிலாங்கூரில் 2,277 சம்பவங்கள் பதிவு
20 மே 2021, 8:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் காத்திருப்பு நேரக் குறைப்பு: விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
Shalini Rajamogun
4 ஜூலை 2026

national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



