கோலாலம்பூர், மே 20- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்று 6,806 பேர் அந்நோயினால் பிடிக்கப்பட்டுள்ளனர்.சிலாங்கூர் மாநிலத்தில் 2,277 பேர் அந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அதற்கு அடுத்து கோலாலம்பூரில் 655 சம்பவங்களும் ஜோகூரில் 615 சம்பவங்களும் சரவா மாநிலத்தில் 608 சம்பவங்களும் கிளந்தானில் 426 சம்பவங்களும் பதிவானதாக அவர் சொன்னார்.
நாட்டில் நேற்று 6,075 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 2,251 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியவை ஆகும்.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 6,806 ஆக அதிகரிப்பு- சிலாங்கூரில் 2,277 சம்பவங்கள் பதிவு
20 மே 2021, 8:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் RM80 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள், 60,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு
Shalini Rajamogun, Norrasyidah Arshad
18 மே 2026

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

national
அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மே 2026

உங்கள் கருத்து என்ன?




