சுமார் 3,000 தனிநபர்களின் பங்கேற்புடன் நடந்தது.
ஆகும்.பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கை தவிர, சுற்றுச்சூழலின் தரத்தையும் இத்திட்டம் மேம்படுத்தும். மேலும், பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் இந்த திட்டம் மிகுந்த பலனைத் தருகிறது என்று ஷஹ்ரின் கூறினார்.
அதுமட்டுமில்லாம்ல், டத்தாரான் கெமெர்டேகாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ``MBSB`` வங்கியிலிருந்து 100 ஆதரவற்ற குடியிருப்பாளர்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன. அவர்கள் RM100 மதிப்புள்ள அரிசி, எண்ணெய், சர்க்கரை, பால், மாவு மற்றும் சார்டின் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற்றனர்," என்று அவர் கூறினார்.


