தவறி விட்டதாகக் கூறிய சிலாங்கூர் பாஸ் இளைஞரின் அறிக்கை
விவேகமற்றது என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு அடிப்படையில் தயார் செய்ய நீண்ட காலம் தேவை என்பதை
அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று இஷாம் அசிம்
கூறினார்.
அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் வடிகால் அமைப்பு 80 முதல் 100
மில்லிமீட்டர் மழையை மட்டுமே தாங்கும்.
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் உள்ளன என்பதால் அதற்கு கால
அவகாசம் தேவை; என்று அவர் கூறினார்.
வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு குறித்த ஊடக மாநாட்டில்
அவர் இவ்வாறு கூறினார்.
அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற சிலாங்கூர் பாஸ் இளைஞரணித் தலைவர்
முகமட் சுக்ரி ஓமரின் கூற்று குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.தற்போதைய வானிலை, காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது என்பதை
எதிர்க்கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.


