திறன் மக்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் பல்வேறு திட்டங்களைச்
செயல்படுத்துவதில் சிலாங்கூர் முன்னணியில் உள்ளது..மக்களுக்கு நலன் அளிக்கும் திட்டங்களிலும், நீண்டகால நன்மைகளை
வழங்குவதிலும் சிலாங்கூர் மாநிலம் முன்னோடியாக உள்ளது என சிலாங்கூர்
அரசாங்கத்தின் துணைச் செயலாளர் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
சில நேரங்களில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்லது மந்திரி புசார்
ஆகியோரின் பரிந்துரைகளை மேற் கொளவதில் நாங்கள் எப்போதும்
விரைவாக செயல்படுவோம்.
மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும்;
என்று அவர் கூறினார்.


