மேம்பாலம் மற்றும் மாற்று வழியை அமைப்பது தொடர்பான பரிந்துரையை தாம் முன்வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
இரண்டு மணி நேரம் வரை பிடிப்பது தொடர்பில் பொது மக்கள் தங்கள்
மனக்குமுறலை வெளியிட்டு வருகின்றனர்.
நிர்மாணிக்க 5 கோடி வெள்ளி செலவாகும் என ஷா ஆலம் மாநகர்
மன்றம் மதிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய கவனம்
செலுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று சிலாங்கூர்கினிக்கு அளித்த
பேட்டியில் அவர் பிரகாஷ் குறிப்பிட்டார்.
மக்கள் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்
வகையில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச சேவை அதிகளவில்
மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்
அவர் சொன்னார்.
காரணத்தால் மேரு சுகாதார மையத்தில் சிகிச்சைப் பெறச் செல்வோர் பஸ்
மாற வேண்டிய நிலை உள்ளது என அவர் கூறினார்.இதுதவிர, அதிக சாலை விபத்துகள் நிகழும் ஜாலான் புக்கிட் கெமுனிங்
பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் தாம் கவனம்
செலுத்தவுள்ளதாகப் பிரகாஷ் தெரிவித்தார்.
சாலை விளக்குகளை மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்வது
தொடர்பில் சிலாங்கூர் பொதுப் பணி இலாகாவுடன் தாம் பேச்சு நடத்தி
வருவதாகவும் அவர் சொன்னார்.
விரைந்து மேற்கொள்ளும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


