SELANGOR

ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு உணவு கூடை வழங்கப்படும் - பண்டான் இண்டா தொகுதி

1 ஏப்ரல் 2024, 9:46 AM
ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு உணவு கூடை வழங்கப்படும் - பண்டான்  இண்டா தொகுதி

ஷா ஆலம், ஏப் 1: எதிர்வரும் ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகமான

குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் பண்டான் இண்டா தொகுதியில் உணவு

கூடைகள் வழங்கப்படும்.

இத்தொகுதியில் 200 ரிங்கிட் மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை 750

பெறுநர்களுக்கு மட்டுமே விநியோகித்ததைத் தொடர்ந்து இந்த திட்டம்

மேற்கொள்ளப்பட்டதாகச் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

இன்று முதல் நாளை வரை https://forms.gle/MwQNV4dHui8eebEc6 என்ற இணைப்பில்

விண்ணப்பங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது”.

எனவே, இந்த ரம்ஜான் காலத்தில் எந்த உதவியும் கிடைக்காதவர்களுக்காக ஐதில்பித்ரி

உணவு கூடை உதவிக்கான விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது என மூகநூல் மூலம்

தெரிவிக்கப்பட்டது.

நேற்று ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட், பண்டான் கபிட்டலில் நடந்த விழாவில் 750

பெறுநர்களுக்கு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களை இஷாம்

வழங்கினார்.

இந்த ஆண்டு மாநில அரசு ஹரி ராயாவை முன்னிட்டு 7.510 மில்லியன் ஒதுக்கீட்டில்

37,550 வவுச்சர்களை வழங்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.