SELANGOR

சிலாங்கூர் பயன்பாட்டு தளத்திற்கு (கூ செல்) 2,203 அனுமதி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன

29 ஜனவரி 2024, 8:39 AM
சிலாங்கூர் பயன்பாட்டு தளத்திற்கு (கூ செல்) 2,203 அனுமதி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜன 29: சிலாங்கூர் பயன்பாட்டு தளத்திற்கு (கூசெல்) இதுவரை 2,203 அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மார்ச் 2022 முதல் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களில் தண்ணீர், மின்சாரம், தொலைத்தொடர்பு, எரிவாயு மற்றும் கழிவு நீர் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அனுமதிக்கான விண்ணப்பம் என்று அதன் நிர்வாக இயக்குனர் கைருல் அஸ்மி மிஸ்ரான் விளக்கினார்.

நகராண்மை கழகம் (பிபிடி), நிலம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் அல்லது பொதுப் பணித் துறை என சில தரப்பினரின் ஒப்புதல் பெறுவும்  ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதாக விளக்கினார்.

PlanMalaysia@Selangor ஆல் வெளியிடப்பட்ட பயன்பாட்டு வழிகாட்டுதலுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக எம்பிஐ கீழ் கூசெல் நிறுவப்பட்டது.

சமூகத்திற்கு உகந்த சூழலை வழங்குவதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றும் விருப்பத்துடன் அதன் ஸ்தாபனமும் உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.