ஷா ஆலம், நவ 30 - கோம்பாக் நாடாளுமன்ற மற்றும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.தாமான் ஸ்ரீ செலாயாங் டத்தாரான் சுங்கை துவாவில் (பழைய வார்த்தா) இரவு மணி 7.01 தொடங்கி இந்த பொது உபசரிப்பு சிறப்பான முறையில் நடைபெறும் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பொது உபசரிப்பில் பாரம்பரிய நடனம், அதிர்ஷ்டக் குலுக்கு, வாண வேடிக்கை
உள்ளிட்ட நிகழ்வுகளோடு ஹலால் உணவு விருந்து உபசரிப்பும் இடம் பெறும் என்று
அவர் சொன்னார்.
மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருந்து நிகழ்வில்
திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் தொகுதி
மக்கள் கேட்டுக் கொண்டார்.
SELANGOR
கோம்பாக் நாடாளுமன்ற & சுங்கை துவா சட்டமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
30 நவம்பர் 2023, 8:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பெண் தொழில்முனைவோருக்கு உதவ சிலாங்கூர் ஐந்து வழிமுறைகளை முன்வைத்துள்ளது
Shalini Rajamogun, Yasmin Ramlan
29 ஏப்ரல் 2026

selangor
வறுமை ஒழிப்புத் திட்டங்களால் சிலாங்கூர் மக்களின் மகிழ்ச்சி குறியீடு உயர்வு: மந்திரி புசார்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
29 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் பெட்ரோல், மின்சாரத்தைச் சேமிக்க வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை உதவுகிறது - மந்திரி புசார்
Shalini Rajamogun, Adam Azman
29 ஏப்ரல் 2026

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




