ECONOMY

சிலாங்கூர் அரசின் தீபாவளிக் கொண்டாட்டம்- நவம்பர் 4ஆம் தேதி கிள்ளானில் நடைபெறும்

28 அக்டோபர் 2023, 6:00 AM
சிலாங்கூர் அரசின் தீபாவளிக் கொண்டாட்டம்- நவம்பர் 4ஆம் தேதி கிள்ளானில் நடைபெறும்

ஷா ஆலம், அக் 28- சிலாங்கூர் மாநில நிலையிலான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளானில் நடைபெறவுள்ளது.

லிட்டிலில் இந்தியாவில் உள்ள  பாடாங் செட்டி, கார் நிறுத்துமிடத்தில் இரவு 7.00 மணி தொடங்கி 11.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை புரிவார்.

இந்த நிகழ்வில் பொது மக்கள் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ. பாப்பாராய்டு கேட்டுக் கொள்கிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.