ஷா ஆலம், ஆகஸ்ட் 15: நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நிவர்த்தி செய்யப்பட்டது ஆறு பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையடைந்தது பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ் டி என் பிஎச்டி தெரிவித்துள்ளது.
திட்டமிடப்படாத நீர் விநியோகம் ஏற்பட்ட காலம் முழுவதும் பொறுமை காத்து, ஒத்துழைப்பு வழங்கியதற்காகப் பயனர்களுக்கு நிறுவனம் நன்றி தெரிவித்தது.
"ஆகஸ்ட் 15, 2023 நள்ளிரவு 12 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. ஆயர் சிலாங்கூர் பயனர்களின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பு க்காக தனது முகநூல் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.








