SELANGOR

சீனப்புத்தாண்டை முன்னிட்டு சிலாங்கூர் பொது நூலகம் மூன்று நாட்களுக்கு மூடப்படும்

18 ஜனவரி 2023, 9:48 AM
சீனப்புத்தாண்டை முன்னிட்டு சிலாங்கூர் பொது நூலகம் மூன்று நாட்களுக்கு மூடப்படும்

ஷா ஆலம், ஜன 18- சீனப்புத்தாண்டை முன்னிட்டு சிலாங்கூர் பொது

நூலகக் கழகத்தினால் நடத்தப்படும் அனைத்து நூலகங்களும் மூன்று

நாட்களுக்கு மூடப்படும்.

இம்மாதம் 22 முதல் 24ஆம் தேதி வரை அந்த நூலகங்கள் மூடப்படும்

வேளையில் வரும் 25ஆம் தேதி வழக்கம் போல் அவை செயல்படும்

என்று அக்கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்

தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் மாவட்ட நூலகங்கள், சமூக நூலகங்கள், கிளை

நூலகங்கள் மற்றும் கிராம நூலகங்கள் உள்ளிட் 104 நூலக சேவை

மையங்களை சிலாங்கூர் பொது நூலகக் கழகம் கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.