ஷா ஆலம்,நவ 28- நாட்டில் நேற்று 2,022 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள ன. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 86 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது.கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகம் உள்ள நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 27,207 ஆகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இதில் 361 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர், சபா, திரெங்கானு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளதை அமைச்சின் தரவு காட்டுகிறது.
மாநிலம் மற்றும் பிராந்திய வாரியாக கோவிட்-19 விவரம் வருமாறு:
சிலாங்கூர் (768)
கோலாலம்பூர் (159)
சபா (154)
கெடா (148)
பினாங்கு (134)
மலாக்கா (128)
சரவாக் (87)
கிளந்தான் (81)
பேராக் (75)
பகாங் (65)
நெகிரி செம்பிலான் (59)
திரெங்கானு (55 ) )
புத்ராஜெயா (54)
ஜோகூர் (37)
லாபுவான் (10)
பெர்லிஸ் (8)
ECONOMY
நாட்டில் நேற்று 2,022 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- நால்வர் பலி
28 நவம்பர் 2022, 11:18 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பொருளாதார நெருக்கடி: சிலாங்கூரில் 40 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

selangor
பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சிலாங்கூர் எம்பிஐ தயார்நிலை: வியூகம் வகுக்க ஆலோசனை
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

selangor
தனிமையில் வாழும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சமூகக் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

national
பாடு தரவுகள் விற்பனை செய்யப்படாது: பொருளாதார அமைச்சர் உறுதி
Shalini Rajamogun
20 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




