ECONOMY

தாமான் பெலாங்கி செமினிக்கு அருகே ஒரு வீட்டின் முற்றத்தில் கருப்பு சிறுத்தையை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

1 அக்டோபர் 2022, 3:39 AM
தாமான் பெலாங்கி செமினிக்கு அருகே ஒரு வீட்டின் முற்றத்தில் கருப்பு சிறுத்தையை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

கோலாலம்பூர், அக் 1: சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் (ஜேபிபிஎம்) நேற்று சிலாங்கூரில் உள்ள தாமான் பெலாங்கி செமினியில் ஒரு வீட்டின் முற்றத்தில் கருப்பு ஒன்றை பிடித்தனர்.

சிலாங்கூர் ஜேபிபிஎம் இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், பிற்பகல் 3.32 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தனது துறைக்கு அறிக்கை கிடைத்ததாகவும், விலங்கைப் பிடிக்க ஒரு சிறப்பு வலையை நிறுவியதாகவும் கூறினார்.

இது குறித்து அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “சிறுத்தையை சிறப்புக் கூண்டில் அடைப்பதற்கு முன்பு வனவிலங்குத் திணைக்களத்தின் உறுப்பினர்கள் மயக்க மருந்தைச் சுட்டனர்.

இந்த நடவடிக்கை நேற்று இரவு 7.10 மணியளவில் முடிவடைந்த தாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்கு சிறுத்தை வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட தாகவும் நோரஸாம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.