ECONOMY

எல்ஆர்ஏ லங்காட் 2 மீண்டும் இயங்குகிறது, நாளை இரவு நீர் விநியோகம் முழுமையாக மீட்டளிக்கப்படும்

11 ஆகஸ்ட் 2022, 1:54 PM
எல்ஆர்ஏ லங்காட் 2 மீண்டும் இயங்குகிறது, நாளை இரவு நீர் விநியோகம் முழுமையாக மீட்டளிக்கப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 11: லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் (எல்ஆர்ஏ) இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திட்டமிடப்பட்டபடி மீண்டும் இயங்குகிறது.

இதைத் தொடர்ந்து, மூன்று பிராந்தியங்களில் பாதிக்கப்பட்ட 397 பகுதிகளில் நாளை இரவு 8 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என சிலாங்கூர் நீர் மேலாண்மை எஸ்டிஎன் பிஎச்டி (ஆயர் சிலாங்கூர்) எதிர்பார்க்கிறது.

"தண்ணீர் விநியோக முறை உறுதிப்படுத்தப்பட்ட உடன் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் பயனர்களுக்கு கட்டங்களாக விநியோகிக்கப்படும்" என்று நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.