ECONOMY

கணவன்-மனைவி வீட்டில் படுகொலை- ஈப்போவில் சம்பவம்

7 ஜூலை 2022, 8:47 AM
கணவன்-மனைவி வீட்டில் படுகொலை- ஈப்போவில் சம்பவம்

ஈப்போ, ஜூலை 7- இங்குள்ள தாமான் பெர்ச்சாம் அமானில் வீடொன்றில் கணவன்-மனைவி இருவரும் இன்று காலை படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத் தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் அவ்வீட்டில்  சோதனை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திலிருந்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதையும் காண முடிந்தது. மாநில  குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ அனுவார் ஓத்மானும் சம்பவ இடத்தில் காணப்பட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.