ECONOMY

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கான சிறப்பு நிதிக்கு எம்பி ஒரு மாத சம்பளத்தை வழங்கினார்

21 டிசம்பர் 2021, 9:15 AM
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கான  சிறப்பு நிதிக்கு எம்பி ஒரு மாத சம்பளத்தை  வழங்கினார்

ஷா ஆலம், டிச.21:  கடந்த டிசம்பர் 18 அன்று ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவுவதற்கும் ,  பகுதிகளை சீரமைக்கவும்   சிலாங்கூர் (பாங்கிட் இக்தியார்) என்ற ஒரு சிறப்பு   நிதியை மாநில அரசு அமைத்துள்ளது.  அதற்கு  எம்பி ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்

இந்த விவகாரம் மாநில அரசு நிர்வாக மையத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் செய்திகள் தொடர்ந்து

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.