SELANGOR

மந்திரி பெசார்: கோவிட்-19 தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள் !!!

28 மார்ச் 2020, 3:10 AM
மந்திரி பெசார்: கோவிட்-19 தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள் !!!

ஷா ஆலம், மார்ச் 28:

கோவிட்-19 நோய் தொடர்பில் நாடு எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி அறிவுரை கூறினார்.

" இந்த மிக முக்கியமான காலக்கட்டத்தில் பொய்யான மற்றும் கேளிக்கை  தகவல்களை பரப்பி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்," என்று தமது டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார் ன.

வோட்ஸ்அப் புலனத்தில் சுகாதார அமைச்சின் துணை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் கிரிஸ்டிபர் லீ கோவிட்-19 தொடர்பில் குரல் பதிவு என பொய்யான தகவலை மேற்கொள் காட்டி அமிருடின் ஷாரி இவ்வாறு கூறியிருக்கிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.