SELANGOR

சீனாவில் இருந்து அலங்கார மரங்கள் இறக்குமதி: கடத்தல் நடவடிக்கையை சிலாங்கூர் மாகிஸ் முறியடித்தது

10 பிப்ரவரி 2020, 2:39 AM
சீனாவில் இருந்து அலங்கார மரங்கள் இறக்குமதி: கடத்தல் நடவடிக்கையை சிலாங்கூர் மாகிஸ் முறியடித்தது

ஷா ஆலம், பிப்.10-

மேற்கு கிள்ளான் துறைமுக நுழைவாயில் வழியாக 88,000 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு அலங்கார மரங்கள் கடத்தல் நடவடிக்கையை மலேசிய சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் இலாகா (மாகிஸ்) முறியடித்தது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த மரங்கள் இறக்குமதி விதிமுறைகளை மீறியுள்ளதாக சிலாங்கூர் மாகிஸ் இயக்குநர் டாக்டர் தார்மிஸி அலிமின் கூறினார்.

குற்றமிழைத்தது உறுதி செய்யப்பட்டால், 100,00ஒ ரிங்கிட்டுக்கு மேல் போகாத அபராதம் அல்லது கூடிய பட்சம் 6 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று 2011ஆம் ஆண்டு சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் சட்டத்தின் 15ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.