கோலாலம்பூர் நவ 24 ;- மலேசியாவின் 10 வது பிரதமர் வேட்பாளருக்கு மாமன்னர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைக்க அரண்மனை முடிவு எடுத்துள்ளதாகவும் இன்று மாலை 5.00 மணிக்கு அது தொடங்கும் என அரண்மனை உறுதிப்படுத்தியது,
ECONOMY
மலேசியாவின் 10 வது பிரதமராக அன்வார் இப்ராஹிம்
24 நவம்பர் 2022, 5:49 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சிலாங்கூர் எம்பிஐ தயார்நிலை: வியூகம் வகுக்க ஆலோசனை
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




