ECONOMY

இன்று இரவு பண்டார் பாரு பாங்கி சமூக வணிகத் தளத்தில் மாநில அரசின் திறந்த இல்லம்

17 மே 2022, 6:09 AM
இன்று இரவு பண்டார் பாரு பாங்கி சமூக வணிகத் தளத்தில் மாநில அரசின் திறந்த இல்லம்

ஷா ஆலம், 17 மே: ஒன்பது மாவட்டங்களில் நடந்துவரும்  சிலாங்கூர் மாநில அரசின் ஹரி ராயா பெருநாள் திறந்த இல்லம் இன்று பண்டார் பாரு பாங்கி சமூக வணிகத் தளத்தில் (தெனெரா ஹோட்டலுக்கு முன்னால்) நடைபெறும்.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரியின் டூயட் ராயா வழங்குதலுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

கோவிட் -19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  ரத்து செய்யப்பட்ட  இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களைக் கவரும் வகையில் மே 15 முதல் 21 வரை மாநிலம்  முழுவதற்கும்  மீண்டும்   திறந்து விடப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.