HEALTH

கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை இன்று 6,144 ஆக உயர்வு

25 நவம்பர் 2021, 10:46 AM
கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை இன்று 6,144 ஆக உயர்வு

ஷா ஆலம், நவ 25- நாட்டில் இன்று கோவிட்- 19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை இன்று 6,144 ஆக உயர்வு கண்டது.  நேற்று இந்த எண்ணிக்கை 5,755 ஆக இருந்தது.

இந்த புதிய நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 8 ஆயிரத்து 979 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.