HEALTH

கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,755 ஆக பதிவு

24 நவம்பர் 2021, 10:00 AM
கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,755 ஆக பதிவு

ஷா ஆலம், நவ 24- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 5,755 அக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 5,594 ஆக இருந்த து.

இந்த புதிய நோய்த் தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில்  கோவிட்-19 நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 2 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.