HEALTH

மலேசியாவில் கோவிட்-19 எண்ணிக்கை 8,817 ஆக உயர்வு- சிலாங்கூரில் 1,348 நேர்வுகள்

5 அக்டோபர் 2021, 8:01 AM
மலேசியாவில் கோவிட்-19 எண்ணிக்கை 8,817 ஆக உயர்வு- சிலாங்கூரில் 1,348 நேர்வுகள்

ஷா ஆலம், அக் 5- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 742 சம்பவங்கள் அதிகரித்து 8,817 ஆக உயர்வு கண்டுள்ளது.

சிலாங்கூரில் நேற்று 686 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 1,348 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நான்கு இலக்க நோய்த் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்த  மாநிலங்களில்  சரவா (1,361) மற்றும் கிளந்தான் (1,063) ஆகியவை உள்ளன.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பதிவான நோய்த் தொற்று எண்ணிக்கை வருமா-

சரவா – 1,361

சிலாங்கூர் – 1,348

கிளந்தான் – 1,063

ஜொகூர்– 886

சபா – 805

பகாங் – 696

பினாங்கு – 595

கெடா – 576

பேராக் – 473

திரங்கானு – 356

மலாக்கா – 246

கோலாலம்பூர் – 217

நெகிரி செம்பிலான் – 122

பெர்லிஸ் – 47

புத்ரா ஜெயா – 23

லபுவான் – 3

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.