HEALTH

நாட்டில் 12,434 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு : சிலாங்கூரில்  1,262 பேர் பாதிப்பு

29 செப்டெம்பர் 2021, 9:08 AM
நாட்டில் 12,434 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு : சிலாங்கூரில்  1,262 பேர் பாதிப்பு

ஷா ஆலம், செப் 29- நாட்டில் இன்று 12,434 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்று இந்த எண்ணிக்கை 11,332 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட இன்று 131 சம்பவங்கள் அதிகரித்து   1,362 ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் அதாவது 2,967 சம்பவங்கள் பதிவு செய்துள்ளப்பட்டன. அதற்கு அடுத்த நிலையில் ஜோகூர் (1,289), கிளந்தான் (1,125), சபா (1,000) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

பேராக்– 971

பினாங்கு– 863

பகாங் – 663

கெடா – 652

திரங்கானு – 612

மலாக்கா– 375

கோலாலம்பூர் – 284

நெகிரி செம்பிலான் – 169

பெர்லிஸ் – 79

புத்ரா ஜெயா – 18

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.