HEALTH

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 126 பேர் பலி- உச்சத்தை தொட்டது மரண எண்ணிக்கை

2 ஜூன் 2021, 2:03 PM
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 126 பேர் பலி- உச்சத்தை தொட்டது மரண எண்ணிக்கை

ஷா ஆலம், ஜூன் 2- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 126ஆக பதிவாகியுள்ளது. கடந்தாண்டு தொடக்கத்தில் இந்நோய்த் தொற்று பரவியது முதல் நிகழ்ந்த அதிக எண்ணிக்கையிலான மரணச் சம்பவம் இதுவாகும்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,993ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் உயர்வு கண்டுள்ளது. இன்று மொத்தம் 7,703 பேர் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.