ஷா ஆலம், மே 22- கின்ராரா மற்றும் ஸ்ரீ செர்டாங் தொகுதிகளில் இன்று நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு பொதுமக்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கேட்டுக் கொண்டார்.
பூச்சோங், புக்கிட் கின்ராரா 2 சமூக மண்டபத்தில் நடைபெறும் பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க சுமார் இரண்டாயிரம் பேர் பதிவு செய்துள்ள வேளையில் டேவான் பூச்சோங் உத்தாமா 7இல் நடைபெறும் மற்றொரு பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்பதற்கும் அதே எண்ணிக்கையிலானோர் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பரிசோதனை இயக்கம் காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்ற தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்தி வருகிறது.
இதுவரை 14 தொகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோ
ECONOMY
கின்ராரா, ஸ்ரீ செர்டாங்கில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை- 4,000 பேர் முன்பதிவு
22 மே 2021, 3:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
ஊராட்சி மன்ற வணிக வளாகங்களின் வாடகை குறைப்பு: சிலாங்கூர் மாநில அரசு பரிசீலனை
Shalini Rajamogun
6 மே 2026

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

உங்கள் கருத்து என்ன?




