PBT

வணிக உரிமம் இல்லாத ஏழு அந்நியர்களின் கடைகள் மூடப்பட்டன !!!

9 மே 2020, 7:55 AM
வணிக உரிமம் இல்லாத ஏழு அந்நியர்களின் கடைகள் மூடப்பட்டன !!!

கிள்ளான், மே 9:

வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த  ஏழு வெளிநாட்டினருக்கு சொந்தமான வணிக வளாகங்கள் மீது கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) நேற்று நடவடிக்கை எடுத்தது. காப்பார் சாலையின் 2 வது மைலில்  செயல்பட்டு வந்த , எம்.பி.கே உரிமம் பெறாத மளிகை கடையை பறிமுதல் செய்தது. எம்பிகே அனுமதியின்றி உயிர் கோழியை விற்றது சட்ட விரோத செயலாகும் என்பதால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெமெங்கோங் சாலையில் நான்கு மளிகைக் கடைகள், ஒரு மளிகைக் கடை மற்றும் ஒரு மதுபானக் கடை சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்கப் பட்டது .

"உரிமம் பெறாத அனைத்து வளாகங்களிலும் மஞ்சள் தண்டு குறிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு தகவல்களை வழங்க ஒத்துழைத்தமைக்கு எம்.பி.கே பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்" என்று எம்பிகே முகநூலில்  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.