PBT

சிலாங்கூர் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது மனநிறைவு

2 செப்டெம்பர் 2017, 7:10 AM
சிலாங்கூர் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது மனநிறைவு
சிலாங்கூர் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது மனநிறைவு

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 2:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் சேவையில் மக்கள் பூரிப்பு அடைந்தனர் என்று 2016-இன் மெர்டேக்கா சென்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெட்டாலிங் ஜெயாவின் மேயர், டத்தோ அஸிஸி முகமட் ஜைன் கூறுகையில், மேற்கண்ட ஆய்வு அறிக்கையில் 74% சிலாங்கூர் வாழ் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது மனநிறைவு அடைவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"   இது ஊராட்சி மன்றங்களின் கொள்கையான விரைவான, சரியான, ஆக்கபூர்வமான, மக்கள் தொடர்பு மற்றும் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் அடிப்படையில் அமைந்ததாகும். பெட்டாலிங் ஜெயா மக்களின் தரமான வாழ்க்கையை உறுதி செய்ய மாநகராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் அமையும்," பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் கூட்டத்தில் தெரிவித்தார்.

mbpj

 

 

 

 

இதனிடையே, அஸிஸி கூறுகையில், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றமும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஊராட்சி மன்றங்களில் ஒன்றாகும் என்று பெருமிதம் கொண்டார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.