நெடுஞ்சாலையோர எண்ணெய் நிலைய விலைப்பட்டியல் பலகை தீப்பிடித்தது

28 ஜூலை 2026, 1:10 AM
நெடுஞ்சாலையோர எண்ணெய் நிலைய விலைப்பட்டியல் பலகை தீப்பிடித்தது

ஷா ஆலாம், ஜூலை 28 -

நேற்று இரவு 9.57 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு,மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மலேசிய தீயணைப்பு -மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.

இரவு 10.22 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக , நெடுஞ்சாலையோர எண்ணெய் நிலையத்தின் விலைப்பட்டியல் பலகை தீப் பற்றி எரிந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.