NATIONAL

சிலாங்கூர் காபி கார்னிவல் அடுத்த ஆண்டு நடைபெறும்

18 நவம்பர் 2024, 9:52 AM
சிலாங்கூர் காபி கார்னிவல் அடுத்த ஆண்டு நடைபெறும்

ஷா ஆலம், நவ. 15: மலேசியா காபி உலகில் முன் கொண்டு செல்வதற்கு முதல் முறையாக மாநில அரசு சிலாங்கூர் காபி கார்னிவலை அடுத்த ஆண்டு நடத்தவுள்ளது.

ரிம1 மில்லியன் ஒதுக்கீட்டில் அதிக பாரிஸ்டாக்களுக்கு காபி தொழிலில் போட்டியிட வாய்ப்பளித்ததாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மலேசியாவின் ஆசியான் தலைவர் பதவிக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி, லண்டன் காபி ஃபெஸ்டிவல் மற்றும் நோர்டிக் காபி ஃபெஸ்ட் போன்ற புகழ்பெற்ற காபி கார்னிவலை பின்பற்றி மாநில அரசும் 2025 இல் முதல் முறையாக காபி கார்லிவலை நடத்தும்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காபி உலக வல்லுநர்களுடன் பாரிஸ்டாக்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பாக ஆசியான் பாரிஸ்டா சாம்பியன்ஷிப்பை நடத்துவதோடு, இது காப்பித் தொழிலை ஆராய்வதற்கான இடமாகவும்  பாரிஸ்டாக்களுக்கான சிறந்த தளமாக இருக்கும்," என்று கூறி அவர் மாநில பட்ஜெட் 2025 ஐ இத்திட்டத்தை முன்வைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.