முதலீட்டு மோசடி திட்டத்தின் கால் சென்டர் என நம்பப்படும் வீட்டில் காவல்துறையினர்
சோதனை நடத்தினர்.
செய்யப்பட்டதாகவும்,மோசடி நடவடிக்கைக்குப் பயன்படுத்தப் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் சிலாங்கூர் துணைக் காவல் துறைத் தலைவர் டத்தோ எஸ் சசிகலா தேவி கூறினார்.
ஐபேட் ப்ரோ, சொகுசு கடிகாரங்கள் மற்றும் 15 வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
செய்யப்பட்டன.
வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாக செயல்படுவதாக காவல்துறையினர் நம்புகிறார்கள்,” என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குடிவரவுச் சட்டம் 1959/63
இன் கீழ் மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 420 மற்றும் 120B மற்றும் குடியேற்றச் சட்டம் 1959/63 இன்
பிரிவு 6(1)(c) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.


