பானுப்ரியா பாலமுருகன் காணாமல் போன புகார் அன்றைய தினம் மாலை 5.32 மணிக்கு
கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான்
மாமட் கூறினார்.
அந்த பெண் 168 சென்டிமீட்டர் உயரமும், பழுப்பு நிற கண்கள் மற்றும் நீண்ட தலைமுடியுடன் 55 கிலோ எடையும் கொண்டவர் என அவர் கூறினார்.
பாதிக்கப் பட்டவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு
வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை
தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 03-78627222 அல்லது 03-78627100 என்ற
எண்ணில் அழைக்கலாம்.
– பெர்னாமா


