திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மொத்தம் 100 மில்லியன் ரிங்கிட்
ஒதுக்கியுள்ளது.
இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கோத்தா கெமுனிங்
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுவிட்டதாகவும்,
இப்போது தணிப்புத் திட்டத்தின் வடிவமைப்பு ஆய்வு கட்டத்தில்
இருப்பதாகவும் கூறினார்.
ஆகும். இது கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக செயல்பட்டது. வெள்ள
அபாயத்தைக் குறைக்க கூடுதலாக மூன்று பம்ப் யூனிட்கள் சேர்க்கப்பட்டன.திடீர் வெள்ளத்திற்கு காரணமாக அமையும் குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ள
கால்வாய்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த கூட்டு துப்புரவு
பணிகளை மேற் கொள்வதோடு, தனது தரப்பு அப்பகுதியை தொடர்ந்து
கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
இடங்களில் தாமான் ஶ்ரீ மூடாவும் ஒன்றாகும்.


