கிலோமீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் அவசரப் பாதையில்
நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதன்
ஓட்டுநர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திலேயே நீலாயிலிருந்து ஷா ஆலம் நோக்கி சென்று
கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (37) உயிரிழந்ததாக துவாங்கு
ஜாஃபர், சிரம்பான் மருத்துவமனையின் மருத்துவ உதவியாளர் உறுதி செய்தார்
என நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிட்டெண் அப்துல் மாலிக்
ஹாசிம் தெரிவித்தார்.
சோதனை செய்ய நிறுத்தினார். அச்சமயம் ஒரு ஹோண்டா வேரியோ ரக
மோட்டார் சைக்கிள் காரின் பின்புறத்தில் மோதியது,`` என்று அவர் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த
வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து
வருவதாகவும் அப்துல் மாலிக் கூறினார்.


