ஜகார்த்தா, நவ 21- மத்திய இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாநிலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ரிக்டர் அளவில் 5.5 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 20:49 மணிக்கு நிகழ்ந்ததாக சின் ஹூவா செய்தி நிறுவனம் கூறியது. மாகாணத்தின் குபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 51 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 49 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்தது என்று நிறுவனம் கூறியது.
ALAM SEKITAR & CUACA
மத்திய இந்தோனேசியாவில் மிதமான நில நடுக்கம்
21 நவம்பர் 2022, 6:02 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

national
உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
7 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




