ALAM SEKITAR & CUACA

விலங்கு கடித்த காயத்தை உடனடியாக கழுவவும், கிளினிக்கில் சிகிச்சை பெறவும்

12 ஏப்ரல் 2022, 4:37 AM
விலங்கு கடித்த காயத்தை உடனடியாக கழுவவும், கிளினிக்கில் சிகிச்சை பெறவும்

ஷா ஆலம், ஏப்.12: நாய்கள் உட்பட விலங்குகள் தாக்கினால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் பரிந்துரைத்தார்.

கடிப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவர்கள் உடலின் காயம்பட்ட பகுதியை சுத்தம் செய்து அருகில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற டாக்டர் சித்தி மரியா மாமூட் நினைவூட்டினார்.

“நாய்கள் அல்லது வன விலங்குகள் கடித்தால் எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.

“உடலின் கடிபட்ட அல்லது கீறல் ஏற்பட்ட பகுதியை உடனடியாக சுத்தம் செய்து, அருகில் உள்ள சுகாதார கிளினிக் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறவும்” என்று பேஸ்புக்கில் கூறியுள்ளார்.

நேற்று, சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை (ஜேகேஎன்எஸ்) ரேபிஸ் தொற்று காரணமாக மார்ச் 10 அன்று பெட்டாலிங்கில் ஒரு உள்ளூர் நபர் இறந்ததை உறுதிப்படுத்தியது.

40 வயதான பாதிக்கப்பட்டவர் தனது வீட்டில் இறந்ததாக ஆய்வக சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்தது என்று அதன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.