ALAM SEKITAR & CUACA

வெள்ளத்திற்கு 47 பேர் பலி: ஐவரைக் காணவில்லை

26 டிசம்பர் 2021, 2:34 PM
வெள்ளத்திற்கு 47 பேர் பலி: ஐவரைக் காணவில்லை

கோலாலம்பூர், டிச 26 - நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள வேளையில்  மேலும்  ஐவரைக் காணவில்லை என்று போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சிலாங்கூரில்  25 பேரும் பகாங்கில் 19 பேரும்  கிளந்தானில்  மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

சிலாங்கூரில் 17 ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள், பகாங்கில் 13 ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில்  அவர் தெரிவித்தார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.