ஷா ஆலம், டிச.20 - தாமன் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தில் மூழ்கியதாக நம்பப்படும் 3 பேரின் உடல்கள் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டன.பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இருவரின் உடல்களை அதிகாலை 1 மணிக்கும் மற்றொன்று அதிகாலை 5 மணிக்கும் கண்டெடுத்தனர்.மூன்று உடல்களும் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் ஏசிபி பஹருதின் மாட் தைப் உறுதிப்படுத்தினார்.
ECONOMY
வெள்ளம்: தாமான் ஸ்ரீ மூடாவில் மூன்று பேர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டனர்
20 டிசம்பர் 2021, 6:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




