ECONOMY

நாட்டில் கோவிட்-19 நோய்த்  தொற்று எண்ணிக்கை 5,809 ஆக குறைந்தது

13 நவம்பர் 2021, 9:55 AM
நாட்டில் கோவிட்-19 நோய்த்  தொற்று எண்ணிக்கை 5,809 ஆக குறைந்தது

ஷா ஆலம், நவ 13- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 5,809 ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 6,517 ஆக இருந்தது.

புதிதாக நோய்த் பீடித்தவர்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 41 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான முழு விபரங்களை சுகாதார அமைச்சு https://covidnow.moh.gov.my  எனும் அகப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.