NATIONAL

சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நவம்பர் 9 வரை நீடிப்பு

26 அக்டோபர் 2020, 10:57 AM
சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நவம்பர் 9 வரை நீடிப்பு

ஷா ஆலம், அக் 26- சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைச் சுகாதார அமைச்சின் வழிகாட்டிப் படி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அதாவது நவம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாகப் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.