NATIONAL

பிகேபிபி: கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

18 ஜூன் 2020, 12:56 AM
பிகேபிபி: கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

கோலா லம்பூர், ஜூன் 18:

மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) தொடர்ந்து ஒன்பதாவது நாளை எட்டிய வேளையில் பொது மக்களுக்கு பல்வேறு விதிவிலக்குகளை அரசாங்கம் வழங்கி உள்ளது. இருந்தாலும், பலர் இன்னமும் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தை எதிர் கொள்ள கடந்த மார்ச் 18 தொடங்கி  நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) அமல்படுத்தி பல விதிமுறைகளை அரசாங்கம் நிர்ணயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.