NATIONAL

வீடு திரும்பாத உயர்கல்வி மாணவர்களின் நலன் தொடர்ந்து பேணிக் காக்கப்படும் !!!

28 ஏப்ரல் 2020, 12:38 AM
வீடு திரும்பாத உயர்கல்வி மாணவர்களின் நலன் தொடர்ந்து பேணிக் காக்கப்படும் !!!

புத்ராஜெயா, ஏப்ரல் 28:

பல்கலைக்கழகங்களில் தங்கியுள்ள மாணவர்கள் சமூக நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமாட் உறுதியளித்துள்ளார். மாணவர்களில் பகுதியினர் சொந்த ஊர்களுக்குக் சென்றுள்ள வேளையில் சுமார் 15% உயர்கல்வி நிலையங்களில் தங்கியிருக்க முடிவெடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பாதுகாப்பையும் சுகாதார விவகாரங்களையும் கருத்தில் கொண்டு செயல்படும் என அவர் கூறினார்.

உயர்கல்வி மாணவர்களின் ஒரு பகுதியினர் நேற்று முதல் கட்டம் கட்டமாக தங்களின் தொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.